பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி

img

சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 8பேர் பலி! பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி நிவாரணம் வழங்கிட சிபிஎம் வலியுறுத்தல்!

சாத்தூர் அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி நிவாரணம் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.